அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் காவல் துறையினருக்கு வழங்கப்படுகிறதா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை: அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் காவல் துறையினருக்கு வழங்கப்படுகிறதா என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. காவலர்கள் நலன் தொடர்பான வழக்கில் நீதிபதி கிருபாகரன் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். விசாரணையை ஆக.,8 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.