சரிவுடன் நிறைவடைந்த நிப்டி - இன்றைய இந்திய பங்குச்சந்தை நிலவரம்

மும்பை,இந்திய பங்குச்சந்தையில் நிப்டி இன்று சரிவுடன் நிறைவடைந்தது. அதன்படி, 12 புள்ளிகள் சரிந்த நிப்டி 22 ஆயிரத்து 932 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 482 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 49 ஆயிரத்து 570 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 28 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 75 ஆயிரத்து 939 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 175 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 23 ஆயிரத்து 456 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.133 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 11 ஆயிரத்து 270 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 553 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 56 ஆயிரத்து 461 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
மூலக்கதை
