பயிற்சி மையங்களிடம் இருந்து ஜிஎஸ்டி வசூல் பல மடங்கு உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு..!

  ஒன்இந்தியா
பயிற்சி மையங்களிடம் இருந்து ஜிஎஸ்டி வசூல் பல மடங்கு உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு..!

டெல்லி: இந்தியாவில் யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, வங்கி தேர்வுகள், நீட் நுழைவு தேர்வு என படிப்பு , வேலை ஆகியவற்றுக்காக நடத்தப்படும் பொது தேர்வுகளில் கலந்து கொள்ள ஏராளமானவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனையொட்டி நாட்டில் பல்வேறு பயிற்சி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. அண்மை காலமாக இந்தியாவில் இது போன்ற பயிற்சி மையங்களின் எண்ணிக்கை கணிசமான அதிகரித்து விட்டது. இதனை

மூலக்கதை