துபாய் ஓபன் டென்னிஸ்: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் ரைபகினா

துபாய்,ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரைபகினா , ஜப்பானின் உஹிஜிமா உடன் மோதினார்.பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி ரைபகினா சிறப்பாக விளையாடினார் . இதனால் 6-3, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்ற ரைபகினா அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மூலக்கதை
