சிறுமியை காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை

  தினத்தந்தி
சிறுமியை காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை

லக்னோ, உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. தனது அம்மாவுக்காக சாலையில் காத்து கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த வாலிபர்கள் 2 பேர் அவரை காரில் கடத்தினர்.தொடர்ந்து ஓர் ஓட்டலுக்கு அழைத்து சென்று கூட்டு பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தனர். அவர்களிடம் இருந்து தப்பிய அந்த சிறுமி இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் வாலிபர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து வீடியோவை கைப்பற்றினர்.

மூலக்கதை