தடம்புரண்ட பங்களாதேஷ் அரசியல்.. திருப்பூர்-க்கு ஜாக்பாட்.. எப்படி..?!

  ஒன்இந்தியா
தடம்புரண்ட பங்களாதேஷ் அரசியல்.. திருப்பூர்க்கு ஜாக்பாட்.. எப்படி..?!

பங்களாதேஷ்-ல் ஜூலை மாதம் வெடித்த மாணவர் போராட்டம் பெரும் வன்முறையாக மாறி தற்போது அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவுடன் வங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவுக்குக் கடைசி நேரத்தில் தப்பித்துள்ளார். இவர் வெளியேறிய அடுத்த சில நிமிடங்களில் இன்று போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லமான Ganabhaban-க்குள் நுழைந்து மொத்த

மூலக்கதை