மீண்டும் வருகிறது ஃபோர்டு கார்கள்.. சென்னை ஆலையை திறக்க திட்டம்..!

  ஒன்இந்தியா
மீண்டும் வருகிறது ஃபோர்டு கார்கள்.. சென்னை ஆலையை திறக்க திட்டம்..!

அமெரிக்காவின் புகழ் பெற்ற ஃபோர்டு நிறுவனம் மீண்டும் இந்திய சந்தையில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு கடந்த 2021-ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் தங்களுடைய செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டது. இந்த நிலையில் இந்நிறுவனம் மீண்டும் இந்திய சந்தையில் நுழைய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்சார வாகன விற்பனையுடன் ஃபோர்டு

மூலக்கதை