பாரா ஒலிம்பிக்: குண்டு எறிதலில் வெண்கலம் வென்றார் ஹகோடா

  தமிழ் முரசு
பாரா ஒலிம்பிக்: குண்டு எறிதலில் வெண்கலம் வென்றார் ஹகோடா

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உடற்குறையுள்ளோருக்கான (பாரா) ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.இந்நிலையில், ஆண்கள் குண்டு எறிதலில் இந்தியாவின் ஹகோடா சேமா வெண்கலப் பதக்கம் வென்றார். இது இந்தியாவுக்கு கிடைத்த 12வது வெண்கலப் பதக்கம் ஆகும்.ஈரான் தங்கமும், பிரேசில் வெள்ளிப் பதக்கமும் வென்றன.நாகாலாந்தில் இருந்து பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஒரே வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை