கட்டாய திருமணம்; கணவருக்கு காபியில் விஷம் வைத்த மனைவி மீது வழக்குப்பதிவு

கட்டாய திருமணம்; கணவருக்கு காபியில் விஷம் வைத்த மனைவி மீது வழக்குப்பதிவு

லக்னோ,உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள பங்கேலா என்ற கிராமத்தை சேர்ந்தவர் அனுஜ் குமார்(30)....


ராஜஸ்தான்: ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக, ஐந்து மாத இரட்டை மகள்களை கொலை செய்த நபர் கைது

ராஜஸ்தான்: ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக, ஐந்து மாத இரட்டை மகள்களை கொலை செய்த நபர்...

ஜெய்ப்பூர்,ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியை சேர்ந்த அசோக் யாதவ் தனது குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வந்தார்....


பாகிஸ்தானின் மதவெறி மனநிலையை இந்தியாவால் மாற்ற முடியாது  மத்திய மந்திரி ஜெய்சங்கர்

'பாகிஸ்தானின் மதவெறி மனநிலையை இந்தியாவால் மாற்ற முடியாது' - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

இஸ்லாமாபாத்,நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பதிலளித்து பேசினார். அப்போது அவர்...


மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்: இந்தியா உதவிகள் செய்ய தயார்  பிரதமர் மோடி

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்: இந்தியா உதவிகள் செய்ய தயார் - பிரதமர் மோடி

புதுடெல்லி,மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று அடுத்தடுத்து கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மாண்டலே அருகே முதலில்...


கர்நாடகா: சூட்கேசில் பெண்ணின் உடல் சடலமாக மீட்பு... கணவர் தற்கொலை முயற்சி

கர்நாடகா: சூட்கேசில் பெண்ணின் உடல் சடலமாக மீட்பு... கணவர் தற்கொலை முயற்சி

பெங்களூரு:மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் ராகேஷ் ராஜேந்தரா கேடேகர். இவரும் இவரது மனைவி கவுரி கேடேகாவும் பெங்களூருவில்...


ஊட்டி, கொடைக்கானலில் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு: மேல்முறையீட்டு மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

ஊட்டி, கொடைக்கானலில் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு: மேல்முறையீட்டு மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

புதுடெல்லி,ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை விடுமுறை நாட்களில் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதனால், மலைப்பாதையில்...


25 ஆயிரம் கி.மீ. நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்படும்நிதின் கட்காரி தகவல்

25 ஆயிரம் கி.மீ. நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்படும்-நிதின் கட்காரி தகவல்

புதுடெல்லி, நாடாளுமன்ற மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின்...


வளர்ப்பு மகளை அடித்துக் கொன்ற தம்பதி  அதிர்ச்சி சம்பவம்

வளர்ப்பு மகளை அடித்துக் கொன்ற தம்பதி - அதிர்ச்சி சம்பவம்

மும்பை,மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் 4 வயது வளர்ப்பு மகளை தம்பதி அடித்துக் கொன்ற...


சிலி அதிபர் அடுத்த வாரம் இந்தியா வருகை

சிலி அதிபர் அடுத்த வாரம் இந்தியா வருகை

புதுடெல்லி,தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் அதிபர் கேப்ரியல் போரிக் பான்ட் 5 நாள் அரசுமுறை பயணமாக...


ஏ.ஐ. மாடல்களை பயன்படுத்த அரசு ஊழியர்களுக்கு தடையில்லை  மாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல்

ஏ.ஐ. மாடல்களை பயன்படுத்த அரசு ஊழியர்களுக்கு தடையில்லை - மாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல்

புதுடெல்லி,மக்களவையில், பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா-2024, ரெயில்வே திருத்த மசோதா-2024 ஆகியவை கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டன....


கோடை வெயில் தாக்கம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கோடை வெயில் தாக்கம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி,நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வெப்ப வாதம் மற்றும் வெப்பம் தொடர்பான...


காஷ்மீர் என்கவுண்ட்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை  3 போலீசார் வீர மரணம்

காஷ்மீர் என்கவுண்ட்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - 3 போலீசார் வீர மரணம்

ஸ்ரீநகர்,ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில்...


டிரம்பின் வரி விதிப்பு மிரட்டல் பற்றி பேசுங்கள்: மத்திய அரசுக்கு ப. சிதம்பரம் வேண்டுகோள்

டிரம்பின் வரி விதிப்பு மிரட்டல் பற்றி பேசுங்கள்: மத்திய அரசுக்கு ப. சிதம்பரம் வேண்டுகோள்

புதுடெல்லி,அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு, ஏப்ரல் 2-ந்தேதி முதல் பல்வேறு நாடுகளுக்கு வரிகளை விதிக்கும்...


16 நாட்கள் சிறையில் வைத்தபோதும்... பழிவாங்கும் செயல்களில் ஈடுபடவில்லை: ரேவந்த் ரெட்டி

16 நாட்கள் சிறையில் வைத்தபோதும்... பழிவாங்கும் செயல்களில் ஈடுபடவில்லை: ரேவந்த் ரெட்டி

ஐதராபாத்,தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சட்டசபையில் இன்று பேசும்போது, பழிவாங்கும் அரசியலில் நான் ஈடுபட்டால், எதிர்க்கட்சியினரால்...


கர்நாடகாவில் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வு: 1ம் தேதி முதல் அமல்

கர்நாடகாவில் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வு: 1-ம் தேதி முதல் அமல்

பெங்களூரு,கர்நாடகாவில் பால் விலையை உயர்த்த வேண்டும் என பால் கூட்டமைப்பு சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது....


இந்தியா ஒன்றும் ஓய்வு இல்லம் இல்லை; மக்களவையில் அமித்ஷா பரபரப்பு பேச்சு

இந்தியா ஒன்றும் ஓய்வு இல்லம் இல்லை; மக்களவையில் அமித்ஷா பரபரப்பு பேச்சு

புதுடெல்லி,நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, குடியுரிமை மற்றும் வெளிநாட்டினருக்கான மசோதா 2025 பற்றிய...


அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்  ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆக பதிவு

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆக பதிவு

புதுடெல்லி,அருணாச்சல பிரதேசத்தில் இன்று மாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மதியம் 3.26 மணியளவில் ஏற்பட்ட...


கொதிக்கும் பால் பானைக்குள் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு

கொதிக்கும் பால் பானைக்குள் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் தீக் மாவட்டத்தில் உள்ள அக்மா பகுதியை சேர்ந்த ஹரிநாராயணன் என்பவரது பேத்தியான...


சிலி நாட்டின் ஜனாதிபதி ஏப்ரல் 1ந்தேதி இந்தியா வருகை

சிலி நாட்டின் ஜனாதிபதி ஏப்ரல் 1-ந்தேதி இந்தியா வருகை

புதுடெல்லி,சிலி நாட்டின் ஜனாதிபதி கேப்ரியெல் போரிக் பான்ட், ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து 5 நாட்களுக்கு இந்தியாவில்...


தொகுதி மறுசீரமைப்பு: தமிழ்நாட்டைத் தொடர்ந்து தெலுங்கானா சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றம்

தொகுதி மறுசீரமைப்பு: தமிழ்நாட்டைத் தொடர்ந்து தெலுங்கானா சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றம்

ஐதராபாத், மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து தெலுங்கானா மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும்...


2 குழந்தைகளை பெற்றும் காதலனை மறக்க முடியாததால் மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவர்

2 குழந்தைகளை பெற்றும் காதலனை மறக்க முடியாததால் மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவர்

லக்னோ,உத்தர பிரதேசம் மாநிலம் சாந்த்கபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பப்லு (வயது 30,) இவரது மனைவி ராதிகா...


மத்திய பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.5 ஆக பதிவு

மத்திய பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.5 ஆக பதிவு

புதுடெல்லி,மத்திய பிரதேசத்தில் இன்று மதியம் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மதியம் 3.07 மணியளவில் ஏற்பட்ட...


புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி 16வது முறையாக சட்டசபையில் தீர்மானம்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி 16-வது முறையாக சட்டசபையில் தீர்மானம்

புதுச்சேரி, யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி சட்டமன்றத்தில் 16-வது முறையாக தீர்மானம்...


மே.வங்காளத்தில் பாஜக மூத்த தலைவர் வீட்டருகே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு

மே.வங்காளத்தில் பாஜக மூத்த தலைவர் வீட்டருகே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு

கொல்கத்தா,மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பிரதான எதிர்க்கட்சியாக பாஜக...


டாஸ்மாக் மீது விசாரணை நடத்த இந்திய போட்டி ஆணையம் உத்தரவு

டாஸ்மாக் மீது விசாரணை நடத்த இந்திய போட்டி ஆணையம் உத்தரவு

புதுடெல்லி, தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் குறிப்பிட்ட சில ரக பீர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து...