
நெல்லை: போக்சோ குற்றவாளிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை-நீதிபதி தீர்ப்பு
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே கடந்த 2017-ம் ஆண்டு வெங்கட்ராயபுரம், தெற்கு தெருவைச் சேர்ந்த அந்தோணி...

கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் - கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு
சென்னை,தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல கியாஸ் டேங்கர்...

நெல்லை: 2011-ம் ஆண்டு கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை-நீதிபதி தீர்ப்பு
நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே வீரவநல்லூரில் கடந்த 2000-ம் ஆண்டு வயலில் மாடு மேய்ப்பது சம்பந்தமாகவும்...

காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்
சென்னை,எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;தமிழகத்தில் காலியாக இருக்கக்கூடிய சுகாதார...

காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லாத தமிழகத்தில் பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக நடமாட முடியும்? - டி.டி.வி. தினகரன்
தமிழகத்தை கொலைக்களமாக மாற்றிவரும் தி.மு.க. அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி....

6 மாவட்ட செயலாளர்களுக்கு தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் எச்சரிக்கை
சென்னை,தவெக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- விஜய் கூட...

மாண்புமிகு மன்னராட்சி முதல்-அமைச்சர் அவர்களே.... விஜய் கடும் விமர்சனம்
சென்னை,தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேசியதாவது:-என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கும், தோழிகளுக்கும் வணக்கம்......

சேலம் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான விரிவான சாத்திய குழு அறிக்கை பரிசீலனையில் உள்ளது: தமிழக அரசு
சென்னை,தமிழக சட்டசபையில், திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்...

தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்: பூஜைகள் முழு விவரம்
தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்யப்பட்டு...

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்று முதல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
சென்னை,பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தள பதிவில்மதுரை மாவட்டம் முத்தையன்பட்டி என்ற இடத்தில் அரசு...

'ரூ'போட்டு பாஜகவை அலறவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: உதயநிதி ஸ்டாலின்
சென்னை,சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-நான் பதிலுரை வழங்கும்போதெல்லாம் அதிமுகவினர் அவையில் இருக்க மறுக்கிறார்கள்....

பகுதிநேர சிறப்பாசிரியர்களின் கோரிக்கையை ஏற்க மறுப்பது அநீதி - ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையில் 13...

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து-எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் இன்று முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி...

மக்களை பற்றி அரசுக்கு கவலை இல்லை - எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
தமிழக சட்டசபையின் இன்றைய அலுவல்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கேள்வி நேரமும், துறைரீதியான மானியக் கோரிக்கை...

சிவகங்கையில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டிய தேவை எழவில்லை: அமைச்சர் ரகுபதி
சென்னை,தமிழக சட்டசபையின் கேள்வி நேரத்தின்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டக்கல்லூரி துவக்க அரசு ஆவண செய்யுமா என்று...

தவெக முதல் பொதுக்குழு கூட்டம்: 2,500 பேருக்கு மதிய விருந்து
சென்னை,தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் திருவான்மியூரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்தில் சட்டசபை...

வருங்கால முதல்-அமைச்சர் புஸ்சி ஆனந்த் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
சென்னை,தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க இருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம்...

கோடை விடுமுறை: மும்பை-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்
சென்னை,கோடைகால விடுமுறையையொட்டி மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு நெல்லை வழியாக சிறப்பு ரெயில்களை இயக்க உள்ளது. மும்பை...

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது ஒரு வாரத்தில் வழக்குப்பதிவு - ஐகோர்ட்டில் அரசு தரப்பில் பதில்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வகுரணி சந்தைப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த...

எழும்பூர் ரெயில் நிலைய தீ விபத்து குறித்து தெற்கு ரெயில்வே விளக்கம்
சென்னை, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக...

மெட்ரோ ரெயில் பணி: அயனாவரம்-குன்னூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை, சென்னை அயனாவரம்-குன்னூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்...

நெல்லையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; பேராசிரியர் கைது
நெல்லை,தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், நெல்லை மாவட்டம் வீரவநல்லூர்...

கோவில்களில், தமிழில் கும்பாபிஷேகம் நடத்த அரசாணை கோரி நா.த.க வழக்கு
சென்னை, நாம் தமிழர் கட்சியின் மாநில செயலாளர் விஜயராகவன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,...

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
சேலம், நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே உள்ள மாமுண்டி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 40),...