
மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவு- தாய்லாந்தும் குலுங்கியது
யாங்கூன்,மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால்...

போட்டோ எடுக்க மறுத்த மனைவியை கொடூரமாக தாக்கிய கணவர்
ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றான ஹவாயைச் சேர்ந்த மயக்க மருந்து நிபுணர் கெர்ஹாட் கோனிக் (46...

புதினுக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம்: ஜெலன்ஸ்கி சர்ச்சை கருத்து
கீவ்,ரஷிய அதிபர் புதின் இந்தியா வருவதாக அந்த நாட்டு வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ள...

காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல்: ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் உள்பட 38 பேர் பலி
காசா சிட்டி,காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம்...

நெதர்லாந்தில் கத்திக்குத்து தாக்குதல்; 5 பேர் படுகாயம்
ஆம்ஸ்டர்டாம்,ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு நெதர்லாந்து. அந்நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம். இந்நிலையில், ஆம்ஸ்டர்டாமில் நேற்று மாலை (அந்நாட்டு...

செங்கடலில் மூழ்கிய நீர்மூழ்கி கப்பல் - 6 பேர் பலி
கெய்ரோ, எகிப்தின் பிரபலமான செங்கடல் இடமான ஹுர்கடாவில் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதில் ஆறு பேர்...

பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் தற்கொலை
இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக கூறி, கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்...

ரஷிய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருகை தர சம்மதம்: செர்கே லாவ்ரவ்
மாஸ்கோ,உக்ரைன் மற்றும் ரஷியா இடையே போர் நடந்து வரும் சூழலில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்...

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
காசா, இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த வாரம் முடிவுக்கு வந்த நிலையில், காசா மீது...

ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்... மக்கள் அச்சம்
காபுல்,ஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.38 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்...

இறக்குமதி வாகனங்களுக்கு 25% வரி: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
வாஷிங்டன்,அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு கார்கள் மற்றும் அதன் உதிரிபாகங்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்...

பப்புவா நியூ கினியாவில் பேஸ்புக்கிற்கு திடீர் தடை
போர்ட் மோர்ஸ்பி,ஆஸ்திரேலியா அருகே பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடாக பப்புவா நியூ கினியா உள்ளது....

சூடான்: தலைநகரை கைப்பற்றிய ராணுவம்
கார்டூம்,சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ...

தென்கொரியா: காட்டுத்தீக்கு 1,000 ஆண்டு பழமையான புத்த கோவில் சேதம்; வைரலான வீடியோ
சியோல்,தென்கொரியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு காட்டுத்தீயின் தீவிரம் அதிகரித்து காணப்படுகிறது. இதுவரை காட்டுத்தீ பாதிப்புக்கு 24...

சிரியா மீது தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் - 6 பேர் பலி
டெல் அவிவ்,சிரியா நாட்டில் உள்ள பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டு மையங்கள், நிலைகள், ஆயுத கிடங்குகளை இலக்காக கொண்டு...

காசாவில் இருந்து வெளியேறும்படி மக்களுக்கு இஸ்ரேல் உத்தரவு
ஜெருசலேம்,இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு...

காசாவை விட்டு வெளியேறுங்கள்: ஹமாஸ் அமைப்புக்கு எதிராக பாலஸ்தீன மக்கள் போராட்டம்
காசா:இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு நடத்திய திடீர் தாக்குதலில்...

பாகிஸ்தான் ரெயில் கடத்தல்; பயங்கரவாதிகளுக்கு உதவிய 4 பேர் கைது
இஸ்லாமாபாத்,பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் கிளர்ச்சி குழுக்கள்...

பூமிக்கு அடியில் 'ஏவுகணை நகரம்' - போர் சூழலுக்கு மத்தியில் ஈரான் வெளியிட்ட வீடியோ
தெஹ்ரான், ஈரானில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கத்தில், நூற்றுக்கணக்கான நவீன ரக ஏவுகணைகளை ஈரான்...

தென்கொரியாவில் காட்டுத்தீ: 16 பேர் பலி; 19 பேர் காயம்
சியோல்,தென்கொரியாவின் தெற்கு பகுதிகளில் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்றுடன் ஏற்பட்ட காட்டுத்தீயில் 16 பேர்...

பிரித்தானியா விதித்த தடை - நிலைப்பாட்டை வெளியிட்டுள்ள இலங்கை அரசு - லங்காசிறி நியூஸ்
இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதிகள் மூவர் மற்றும் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்...

பாகிஸ்தானில் இளம்பெண் ஆணவக்கொலை - தந்தை, அண்ணனுக்கு தூக்கு தண்டனை
இஸ்லாமாபாத்,பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணம் டோபா டேக் சிங் நகரைச் சேர்ந்த இளம்பெண் மரியா பீபி....

அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக சீனாவில் கைது செய்யப்பட்ட 5 பேர் விடுவிப்பு
பீஜிங்,சீன தலைநகர் பீஜிங்கில் அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. அங்கு வேலை...

சூடான்: தோரா கிராமத்தில் பயங்கர வான்தாக்குதல்- 54 பேர் பலி
கார்டூம், சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக...

அமெரிக்காவில் ஐபிஎம் நிறுவனம் 9 ஆயிரம் பேரை பணி நீக்கியதாக தகவல்
வாஷிங்டன்,அமெரிக்காவின் நியூயார்க் நகரின் அர்மாங்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு ஐ.பி.எம்., நிறுவனம் செயல்பட்டு வருகிறது. உலகின்...